டாக்சியை வழிமறித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

டாக்சியை வழிமறித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை
Spread the love

டாக்சியை வழிமறித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

இந்தியா மும்பாய் பகுதியில் இரவு 11 மணியளவில்; டாக்சியில்
பயணித்து கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த ,இருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை புரிந்த்துள்ளனர் .

டாக்சியை மறித்த இருவர் டாக்சி சாரதியுடன் சண்டை போட்டு அவரது உடலை தடவியுள்ளனர் ,அதன் பின்னர் அதே போன்ற செயலை அதில் பயணித்த பெண்ணுக்கும் புரிந்துள்ளனர் .

பாதிக்க பட்ட பெண் வழங்கிய குற்றச்சாட்டினை அடுத்து காவல் துறையால் ,அவர்கள் கைது செய்யப் பட்டனர் .
பெண்களுக்கு எதிராக இவ்வித சம்பவங்கள் மும்பாய் பகுதியில் அதிகரித்து செல்கிறது .