டக்ளஸ் கொலைக்கு உதவி புரிந்த பெண்ணுக்கு மரண தண்டனை

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
Spread the love

டக்ளஸ் கொலைக்கு உதவி புரிந்த பெண்ணுக்கு மரண தண்டனை

இலங்கையில் சிங்கள ஒட்டு குழு தலைவராக விளங்கி வரும் டக்கிளஸ் தேவானந்தா மீது ,
மர்ம நபர்கள் நடத்திய தற்கொலை தாக்குதலில் சிக்கி காவல்துறையில் உள்ளிட்ட நால்வர் பலியாகினர் .

ஆனால அந்த தாக்குதலில் டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பினார் .

அந்த கொலை குற்ற சட்டு தொடர்பிலான விசாரணைகளில் ,
பெண் ஒருவர் உடைந்த புரிந்தார் என தெரிவது,
அவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது .

No posts found.