ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்

ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்
Spread the love

ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்

ஜேர்மனியின் கீலில் இருந்து ஹாம்பர்க் நோக்கிப் பயணித்த ,
பிராந்திய ரயில் ப்ரோக்ஸ்டெட் நிலையத்திற்கு வருவதற்கு சற்று முன்னர்,
சந்தேக நபர் பல பயணிகளைத் கத்தியால் தாக்கியுள்ளார் .

இதில் இருவர் உயிரிழந்தும் ஏழுபேர் காயமடைந்தனர் .

சந்தேக நபரும் பலத்த காயமடைந்த நிலையில் ,
கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கத்தி தாக்குதலை நடத்தியவர் பலஸ்தீனியர் என தெரிவிக்க பட்டுள்ளது .

இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது .