ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு
Spread the love

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சமபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .


ஜெர்மன் தலைநகர் பெர்லின் பகுதியில் மர்ம
நபர் நடத்திய திடீர் கத்தி வெட்டு மற்றும், கைக்குண்டு தாக்குதலில்
மூவர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர் ,
கைது செய்ய பட்டுள்ளார் .இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .