ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது

ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது
Spread the love

ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது

ஜெர்மனியில் இருந்தவராது ஐ எஸ் பயங்கரவாத குழுவுக்கு
நிதி திரட்டினார்கள் என்கின்ற குற்ற சாட்டில் ஏழு பேர் கைது செய்ய பட்டுளள்னர் .

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் ,
ஏழு பேரை ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக,
ஜெர்மன் போலீசார் தெரிவித்துள்ளனர்

ஜெர்மன் ஏழு இடங்கள் மற்றும் , நெதர்லாந்தில் உள்ள ஒரு நகரிலும்
19 சோதனைகளை நடத்த பட்டதில் ,
நீண்ட வலையமைப்பு சிக்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுளளது .

ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது

கைது செய்யப்பட்ட நபர்கள் ,டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்,
மூலம் சிரியாவில் ISIS க்கு நிதி நன்கொடைகளை கோரிய சர்வதேச வலையமைப்பைச் ,
சேர்ந்தவர்கள் எனவும் பின்னர் ,இவர்கள் அவர்கள் குழு அல்லது,
அதன் இடைத்தரகர்களுக்கு மாறினர் என கண்டறிய பட்டுள்ளது .

இந்த வலையமைப்பினால் 65,000 யூரோக்கள் ($71,552.00) திரட்ட பட்டு ,
, சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள்
விடுதலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது .

சில சந்தர்ப்பங்களில் அவர்கள் சிறை முகாம்களில் இருந்து தப்பிக்க ,
இந்த பணம் உதவியுள்ளது .

ஏழு சந்தேக நபர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்,
என ஜெர்மன் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர் .

விடுதலை புலிகளுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை ,புலி உறுப்பினர்கள்
என, இதே ஐரோப்பிய காவல்துறைகள் ,தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது