இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்

Spread the love

இலங்கையிடம் 8 மில்லியன் நஷ்டம் கோரும் சீன உர நிறுவனம்

சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்ட உரக் கப்பலை மீளவும் சீனாவுக்கே இலங்கை திருப்பி அனுப்பியது
மேற்படி கப்பலில் எடுத்துவரப்பட்ட உரத்தில் விஷ கிருமிகள் உள்ளதாக இலங்கை தாவரவியல் அமைப்பு தெரிவித்தது

மேற்படி அமைப்பு தமக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சீன உர நிறுவனம் மேற்படி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன் மூன்று நாளுக்குள் தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியுள்ளது

இவ்விடயம் இலங்கை சீனாவுக்குள் மீண்டும் முறுகளை ஏற்படுத்துள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply