சிவாஜிலிங்கம் நான்காம் மாடிக்கு அழைப்பு – கோட்டா அரசு கெடுபிடி

Spread the love

சிவாஜிலிங்கம் நான்காம் மாடிக்கு அழைப்பு – கோட்டா அரசு கெடுபிடி

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கோட்டபாய ,மகிந்த அதிகாரத்தில் அதே தமிழர்கள் அழிக்க பட்ட நாளினை நினைவு கூர்ந்தமைக்காக சிவாஜிலிங்கம் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்க பட்டுளளார் .

சிவாஜிலிங்கம் ,கோட்டா கும்பலுக்கு எதிராக ஜனாதி பதி தேர்தலில் போட்டியிட்டவர் ,

கோட்டா அரசு அதிகாரத்த்தில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை அரசியல் பழிவாங்கல்கள் தீவிரம் பெற்று வருகின்றன ,

அதன் தொடர்ச்சியே சம்பிக்க ,ராஜித ,தொடர் சிவாஜிலிங்கம் விசாரணைகள் அமைய பெற்றுள்ளன

Leave a Reply