சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்| உலக செய்திகள்

சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்| உலக செய்திகள்
Spread the love

சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்| உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா கைதரா பாத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவனை நாய்கள் கடித்து கொன்றுள்ளன .

ஐந்து நாய்கள் ஐந்து வயது சிறுவனை சுற்றி வளைத்துள்ளது .
சிறுவன் தப்பிக்க ஓடுகின்றான் ,ஆனால் அவனை காப்பாற்ற
யாரும் அங்கு முனையவில்லை ,
அவன் அந்த நாய்களின் கடியில் சிக்கி பரிதாபகரமாக இறந்துள்ளான் .

மருத்துவமனைக்கு எடுத்த செல்ல பட்ட பொழுதும்,
சிறுவன் முன்னரே இறந்து விட்டதாக
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

குறித்த காட்சியானது தற்ப்போது சமுக வலைத்தளங்களில் ,
வேகமாக பகிரப்பட்ட வண்ணம் உள்ளது .