சிறுவனை கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி

சிறுவனை கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி
Spread the love

சிறுவனை கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி

தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவருடன் கல்வி பயின்ற மாணவன் ஒருவரை கடத்தி சென்று திருமணம் முடித்துள்ளார் .

வீட்டில் இருந்து காணாமல் போன மகனை தேடி பெற்றவர்கள் காவல்துறையில் ,முறைபாடு செய்தனர் .

அப்பொழுது மாணவன் குறித்த பகுதியில் இருப்பது கண்டு பிடிக்க பட்டது .

அங்கு இளம் பெண் ஒருவரை திருமணம் புரிந்து , கணவன் மனைவி போல வசித்து வந்துள்ளது அம்பலமானது .

வயது குறைந்த சிறுவனை கடத்தி திருமணம் புரிந்தார் என்கின்ற ,குற்ற சாட்டில் ,இளம் பெண் போக்கசோ சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார் .

விளையாட்டு ,அறியாமை பெரும் சிக்கலில் சிக்க வைத்துள்ளதை பாருங்க.

Leave a Reply