இலங்கையில் -சந்திரிக்கா வீட்டில் பதுங்கிய ரஜிதா
முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித சந்திரிக்காவின் வீட்டில் மறைந்திருந்ததாக புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
இவர் கிரிஷ்மாஷ் தாத்தா வேடத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என சிங்கள ஆளும் வர்க்கம் சார்பான குழு ஒன்று முழங்கி வருகிறது .
மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் அங்கிருந்து ரஜித கைது செய்ய பட்டு சிறைக்கு இழுத்து செல்ல பட்டு அடைக்க பட்டுளளார் .
கோத்தபாய அரசு பழிவாங்கும் வங்குரோத்து தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இவரை போல மேலும் பலர் கைதகும் நிலை உள்ளதால் சிலர் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர் .
சந்திரிக்காவின் வீட்டில் பதுங்கிய ராஜித தகவல் உண்மை எனின் சந்திரிக்காவும் கைது செய்யப்படும் நிலை தோன்றலாம் என எதிர்பார்க்க படுகிறது