கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு –

Spread the love

கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் அறுபத்தி ஆறு விகிதம் மக்கள் ,நாள் தோறும் கோப்பி குடித்து வருகின்றனர் ,

இவ்விதம் கோப்பி குடித்து வரும் மக்களின் ஆயூள் காலம் அதிகரித்துள்ளது புதிய ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடிப்பாக உள்ளது

அமெரிக்காவில் வாழும் இதே சம அளவான மக்கள் குழாய் நீரையே அருந்தி வருகின்றனர் ,அதனால் அவர்களுக்கு எவ்வித நோயின் தாக்குதலும் ஏற்படவில்லை

இவர்கள் குடிக்கும் கோப்பியில் சீனியின் அளவு குறைந்தோ ,அல்லது இன்றி அருந்தினாலும் அதன் கணிப்பு சமனாகவே உள்ளது என்பது ஆரய்ச்சியாளர்கள் வாதமாக உள்ளது

தேயிலை தேநீர் அருந்தும் மக்களின் ஆயூள் காலத்தை விட ,கோப்பி அருந்தும் மக்கள் அதிக நாள் உயிர்வாழ்தல் ,பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த புள்ளி விபர ஆய்வு அறிக்கை வெளியான பின்னர் ,காப்பி அருந்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் ,

இதனால் மக்கள் நோயின்றி நீண்ட நாள் உயிர் வாழும் காலம் அதிகரிக்க படும் என்பது இவர்கள் கணிப்பாக உள்ளது

நாக பாம்பு கறி சாப்பிட இதில் அழுத்துங்க

இந்த புதிய கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் ,டாக்சி ஓடும் வெள்ளையர்கள் அதிகம் காப்பி அருந்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்

,ஆசிய நாட்டவர்கள் மூவேளையும் தேனீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

இதனால் இவர்கள் சரா சரி ஐம்பது வயதை கடக்கும் முன்பாக இறந்து விடுகின்றனர் ,
மேலும் சர்க்கரை நோயினாலும் இவர்கள் அவஸ்தை பட்ட வண்ணம் உள்ளது அதிகரித்து வருகிறது

கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

மாறி வரும் கால நிலைகளுக்கு ஏற்ப எமது உணவு பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில் மானுட சமுதாயம் உள்ளமை கண்டுபிடிப்புகளின் கருத்தியலாக உள்ளது ,

நாள் தோறும் அதிகரித்து செல்லும் புதிய நுகர்வோர் உறவு முறையினால் உணவுகளிலு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன ,
ஆகவே மக்களே கோப்பியினை குடித்தால் ஆயூள்
அதிகரிக்கும் என்ற புதிய கண்டுபிடிப்பு மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது

    Leave a Reply