கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு

கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
Spread the love

கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு

இலங்கை கொழுப்பு தேவாலயங்களில் நடத்த பட்ட குண்டு தாக்குதலை தடுக்க தவறினார்கள் என்கின்ற குற்ற சாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

மைத்திரிக்கு 100 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் அரச புலனாய்வாளர் தலைவர் நிலந்த ஜேவர்த்தன 75 மில்லியன் ,முன்னாள் காவல்துறை அதிபர் பூஜித்த ஜேசுந்தர 75 மில்லியன் ,முன்னாள் பாதுகாப்பபு செயலர் கோமஸ்ரீ பெர்னாண்டோ 50மில்லியன் ,

கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு

முன்னாள் குற்ற புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் , இழப்பீடு வழங்க உத்தரவிட பட்டுள்ளது .

மேலும் காயமடைந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் ரூபா வழங்க வேண்டும் என உத்தரவிட பட்டுள்ளது .

இந்த குண்டு வெடிப்பில் 269 பேர் பலியாகியும் 500 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிட தக்கது .

No posts found.