அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா
இந்தியா கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் பாடசாலையில் கல்வி கற்று வந்த 13 மாணவர்களுக்கு
புதிய கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையளம் காணப்பட்டவர்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
மக்களை தொடர்ந்து சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிந்து கொள்ளும் படி வலியுறுத்த பட்டு வருகிறது