இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்

நேற்று முன்தினம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி

இரண்டு பேர் பலியாகியுள்ளனர்

மேலும் அதே நாளில் எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் புதிய தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்


மழைக் காலத்தில் மேற்படி நோயானது வேகமாக பரவி வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply