கொரனோ தாண்டவம் – பல் கலைக் கழகங்கள் திறப்பு ஒத்தி வைப்பு

Spread the love

கொரனோ தாண்டவம் – பல் கலைக் கழகங்கள் திறப்பு ஒத்தி வைப்பு

இலங்கையில் வேகமாக உருவெடுத்து பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலநூறு

பேர் நாள் தோறும் பாதிக்க பட்டு வருவதனால் பல் கலைக் கழகங்கள் மீள் திறப்பது ஒத்தி வைக்க பட்டுள்ளது

இது போலவே பயண கட்டுப் பாடுகளும் ஆங்காங்கே விதிக்க பட்டுள்ளதால் ,மீள் இலங்கை முடக்க

நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply