கைதிகள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
Spread the love

கைதிகள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

நீதிமன்றுக்கு அழைத்து செல்ல படவிருந்த இரண்டு கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .


இவ்வாரு தப்பி சென்ற கைதிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

மொரவக்க நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்படவிருந்த இரண்டு கைதிகள் இவ்விதம் தப்பி சென்றுள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.