கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி

Spread the love

கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி

இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஒன்பதாவது பாராளுமன்ற இலங்கை வாழ் மக்களுக்கும் பெரும் செய்தியை சொல்லியுள்ளது

அது மட்டுமல்லாமல் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வரும் அரசியல் கட்சிகளும் இந்த விடயம் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது

,நாம் என்ன செய்தாலும் மக்கள் தொடர்ந்து தம்மை ஏற்று கொள்வார்கள் என்ற நிலையை இந்த தேர்தல் மாற்றி அமைத்துள்ளது

பத்து ஆசனங்களுடன் சுருங்கி கொண்ட கூட்டமைப்பு தற்பொழுது தமக்கு தேவை இல்லை என மகிந்தா அணியினர் தெரிவித்துள்ளனர்

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு அல்லாதாவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்


இதனால் அவர்களை வைத்து தமது ஆ ட்டத்தை ஆட்டுவிக்க மகிந்த அரசு தயாராகி வருகிறது

கோட்டாபாயவின் புதிய திட்ட நகர்வுகளுக்கு ஏற்ப கூட்டமைப்பு உடைந்து காணாமல் போகும் நிலையை அது தோற்றுவித்துள்ளது

இந்த உடைவை ஏற்படுத்திய பெரும் சாதனை சுமந்திரன் ,சம்பந்தரை சாரும்

190 வாக்குகளுடன் மயிரிழையில் தப்பித்த சம்பந்தர் இபோது தான் சூப்பர் கீரோ போல பேசி வருகிறார் ,அடுத்து வரும் பாரளுமன்ற

தேர்தலில் இவர்கள் காணமல் போகும் மாற்று நேர்முக அரசியல் தமிழர் அரசியல் தளத்தில் உருவக போகிறது ,அதற்கான விதை இப்பொழுது தூவி விடப்பட்டுள்ளது

மாநகராட்சி தேர்தலில் இவர்கள் பலம் மீள நிர்ணயிக்க படும் என்பதை பறை சாற்றும் எனலாம்
கூட்டமைப்பு தனக்கு தானே புதைகுழி வெட்டி காத்துள்ளது

நோக்கர்கள் ,மக்கள் கருத்துக்களை உணர்வுகளை மதிக்க மறுத்து சுமந்திரன் போன்றவர்கள் சிங்கள அரசை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட்ட நிலையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது

மக்கள் தகுந்த படிப்பினையை கூத்தமைப்புக்கு வழங்கியுள்ளனர்

புலிகளும் இல்லை புலிகள் உருவாக்கிய கட்சியும் இல்லை என்ற நிலையே எதிர்காலத்தில் உருவாக போகிறது என்பதை நடந்து முடிந்த தேர்தல் புள்ளி விபரங்கள் கட்டியம் இட்டுள்ளன

      Leave a Reply