குடிமகன்களை சோதனை செய்திட காவல்துறைக்கு புதிய கருவிகள்
இலங்கையில் குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் நோக்கில் ,இலங்கை காவல்துறையினருக்கு புதிய ,போதை பொருள் சோதனை கருவிகள் வழங்க பட்டுள்ளன .
வெளிநாட்டுகளில் உள்ள கருவிகள் போல இவை காணப்படுகின்றன .
இலங்கையில் இடம் பெறும் ,அதிக விபத்துக்களை தடுப்பதற்கு இந்த கருவிகள்,வழங்க படுகின்றன .
இதன் மூலம் இலங்கையில் ஏற்படும் , வீதி விபத்துக்களை தடுக்கலாம் என இலங்கை அரசு கருதுகிறது .
No posts found.