குடிமகன்களை சோதனை செய்திட காவல்துறைக்கு புதிய கருவிகள்

குடிமகன்களை சோதனை செய்திட காவல்துறைக்கு புதிய கருவிகள்
Spread the love

குடிமகன்களை சோதனை செய்திட காவல்துறைக்கு புதிய கருவிகள்

இலங்கையில் குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் நோக்கில் ,இலங்கை காவல்துறையினருக்கு புதிய ,போதை பொருள் சோதனை கருவிகள் வழங்க பட்டுள்ளன .

வெளிநாட்டுகளில் உள்ள கருவிகள் போல இவை காணப்படுகின்றன .

இலங்கையில் இடம் பெறும் ,அதிக விபத்துக்களை தடுப்பதற்கு இந்த கருவிகள்,வழங்க படுகின்றன .

இதன் மூலம் இலங்கையில் ஏற்படும் , வீதி விபத்துக்களை தடுக்கலாம் என இலங்கை அரசு கருதுகிறது .

No posts found.