கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு

Spread the love

கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு ,

இலங்கை – கிளிநொச்சி ஐயன்குளத்தின் அணைக்கட்டு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த வாள்வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்க பட்டுளளார் .

சடலத்தை கண்ணுற்ற மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடைப்படையில் மேற்படி சடலம் மீட்க பட்டுள்ளது .

இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர் .

வாள்வெட்டு குழுக்களை அழிப்பேன் என ஜனாதிபதி கோட்டபாய அறிவித்த நிலையில் இவ்வாறான மனித சடலங்கள் வாள்வெட்டு காயங்களுடன் தொடராக மீட்க படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply