காவல்துறையால் 27 பேர் அதிரடி கைது – நடந்தது என்ன தெரியுமா ..?

Spread the love

காவல்துறையால் 27 பேர் அதிரடி கைது – நடந்தது என்ன தெரியுமா ..?

இலங்கை – சிவனொளிபாதமலைக்கு யதாஹிரைஸ் என்ற பக்த கோடிகளில் 27 பேர் போதைவஸ்து எடுத்து சென்ற

வேளை காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

Leave a Reply