காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

Spread the love

காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

உக்கிரேனில் ரஸ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில்
காயமடைந்த ,உக்கிரேன் இராணுவத்தினர் மீளவும் களமுனையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

இவ்வாறு களமுனைக்கு வருகை தந்த இராணுவத்தினர் ,தமது உயிர் மடியும் வரை நாம் போராடுவோம் என அறிவித்துள்ளனர் .

மக்களை காப்பாற்றிட களத்தில் இவர்கள் இறந்து போவார்கள் ,ஆனால் போர் ஓய்ந்ததும் ,மக்கள் அதனை மறந்து தனது சுக போக வாழ்க்கையில் நீடிப்பார்கள் .

காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

பாதிக்க பட்ட இராணுவத்தின் குடும்பங்களும் ,உதவிட அரசும் மறந்து ,தனது பணிகளில் மூழ்கிவிடுவார்கள் .

உலகில் இவ்வாறே அரசியல் விளையாடடுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

அரச ஆதரவு ஊடகங்கள் இராணுவத்தினரை மதிப்பதாக வெளியில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ,ஆனால் மறுபுறத்தே இராணுவ வீரர்கள் குடும்பம் பிச்சை எடுக்கும் நிலையிலேயே வாழ்ந்து வரும் என்பது வரலாறாக பதிவாகியுள்ளது .

அவ்வாறே உக்கிரேனிலும் பதிய பெரு என்பது இந்த காயமடைந்த வீரர்கள் உச்சரிப்பின் வாயிலாக காணமுடிகிறது .

    Leave a Reply