காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்

காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
Spread the love

காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா புதுடில்லி பகுதியில் காதலி ஒருவரை கணவன் துண்டு துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

காதல் மனைவியுடன் சட்டபூர்வ பதிவு திருமணத்தை முடித்துளளார் காதலன். இந்த திருமண விடயம் காதலனின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .

இதனை அடுத்து குறித்த பெண்ணை விட்டுவிட்டு ,தாம் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி மகனை தந்தை வற்புறுத்தியுள்ளார் .

இந்த சிக்கலில் சிக்கி கொண்ட காதலன், காதலியை கைபேசி வயர் ஊடாக தொண்டையை திருகி கொன்றுள்ளார் .


அதன் பின்னர் இறந்த அவரது சடலத்தை ,துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டிக்குள் வைத்துளளார் .

காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்

காதலியை 35 துண்டுகளாக வெட்டியா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .


காதலியை கொன்ற அதே தினத்தில் ,மறு பெண்ணை திருமணம் செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

விடயத்தை அறிந்த காவல்துறையினர் , காதலன் உள்ளிட்ட அவருக்கு உதவிய நண்பர்கள் ,தந்தை உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர் .

இந்த விடயத்தை அறிந்த புதிய மணப்பெண் வீட்டார் , விட்டா காணுமடா என என ஓட்டம் பிடித்தனர் .இப்படியும் முட்டாள் சிந்தனையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர் .

அப்பாவி பெண் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சமப்வம் ,உலக செய்திகளில் முதலிடம் பிடித்து மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .