காணாமல் போனவர் – சுடலைக்குள் இருந்து சடலமாக மீட்பு

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

காணாமல் போனவர் – சுடலைக்குள் இருந்து சடலமாக மீட்பு

மன்னார் -நானாடடன் பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சுடலை ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் ,

இவரது மரணம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,இதுவரை

இந்த மரணம் கொலையா ,தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவிலை

Leave a Reply