வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள கிராமங்கள் – மக்கள் இடப் பெயர்வு

Spread the love

வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள கிராமங்கள் – மக்கள் இடப் பெயர்வு

வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள கிராமங்கள் – மக்கள் இடப் பெயர்வு

இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் இடம்பெற்று வரும் கனமழை காரணமாக,தென்னி லங்கையின் பல முக்கிய

குளங்கள் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதால் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன ,

மேலும் சில குளங்கள் திறக்க படும் நிலையில் உள்ளதால் ,தாழ்நில பகுதியை சேந்த மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது ,

இதுவரை சுமார் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் ,பல நூறு வீடுகள்

சேதமடைந்துள்ளன .சொத்தழிவு பல மில்லியன்களை தாண்டும் என நம்ப படுகிறது

Leave a Reply