இலங்கையில் -பயணிகளுடன் கழன்று ஓடிய ரயில் பெட்டி
இலங்கை – கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சில பெட்டிகள் இடையில் கழன்று ஓடியுள்ளன ,
இதனால் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாத பொழுதும் அவ்வேளை பெரும் பதட்டம் ஏற்பட்டது .மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள பட்டுள்ளன .
பயணிகளுடன் கழன்று ஓடிய ரயில் பெட்டிகள் மீள் பொருத்த பட்டு சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன