கள்ள காதலனுடன் இணைந்து கணவன் மாமாமியை வெட்டி கொன்ற மனைவி | உலக செய்திகள்

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
Spread the love

கள்ள காதலனுடன் இணைந்து கணவன் மாமாமியை வெட்டி கொன்ற மனைவி | உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா கவுதமாவில் மனைவி ஒருவர் தனது கள்ள காதலனுடன் இணைந்து
கணவன் மாமியை வெட்டி கொன்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்
இடம் பெற்றுள்ளது .

கள்ள காதலனுடன் இணைந்து கணவன் மற்றும் மாமியை ,
கொன்று அவர்கள் உடல்களை துண்டு துண்டாக வெட்டி கவுதமாலாவின் பல பகுதிகளில் பையில் கட்டி வீசியுள்ளனர் .

மேற்படி சடலங்கள் உடல்பாகங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,
தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் ,காவல்துறையினர் .
மனைவி மற்றும் அவரது நண்பர் ,கள்ள காதலன் ஆகியோரை கைது
செய்துள்ளனர்

கணவன் மாமியை கள்ள காதலனுடன் இணைந்து ,
மனைவி வெட்டி கொன்ற சம்பவம் ,
நாடு தழுவிய நிலையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .