கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
Spread the love

கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு

இந்தியா கர்நாடக கோபால் பகுதியில் சரக்கு லொறியுடன் ,கார்
ஒன்று நேர் எதிர் மோதி விபத்தில் சிக்கியது .

இந்த விபத்தில் ஆறு மக்கள் சம்பவ இடத்தில பலியாகினர் .
லாரியின் இயந்திர பகுதிக்குள் ,கார் இயந்திர பகுதிக்குள் ,
நுளைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது ,

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .