கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

Spread the love

கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

கனடா வன்கூவர் பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
காரில் பயணித்த நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

இந்த சமபவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆயுத தாரியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடா வன் கூவர் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் இதுவரை பலியாகியுள்ளனர்.

குறித்த கனடா வன்கூவர் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

    Leave a Reply