கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்
ஏமான் நாட்டில் உள்ள கனடிய ஒயில் நிறுவனத்திற்கு சொந்தமான ,எண்ணெய் நிறுவன பகுதியில், திடீர் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி நான்கு இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக , முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .
எனினும் இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
குறித்த பகுதியில் பெரும் புகை மூட்டம் எழுந்த வண்ணம் உள்ளது .உயிர் பலிகள் அதிகம் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
சவூதி மற்றும் ஏமான் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் வேளையில் முதன் முதலாக ,ஏமான் நாட்டில் உள்ள கனடா ஒயில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,பல் நாட்டு நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
- இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
- இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்
- விமான விபத்தில் 10பேர் பலி