கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்

கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்
Spread the love

கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்

ஏமான் நாட்டில் உள்ள கனடிய ஒயில் நிறுவனத்திற்கு சொந்தமான ,எண்ணெய் நிறுவன பகுதியில், திடீர் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி நான்கு இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக , முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .

எனினும் இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .

குறித்த பகுதியில் பெரும் புகை மூட்டம் எழுந்த வண்ணம் உள்ளது .உயிர் பலிகள் அதிகம் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

சவூதி மற்றும் ஏமான் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் வேளையில் முதன் முதலாக ,ஏமான் நாட்டில் உள்ள கனடா ஒயில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,பல் நாட்டு நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

Leave a Reply