கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து ஏழுபேர் காயம்

Spread the love

கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து ஏழுபேர் காயம்

கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து ஏழுபேர் காயமடைந்துள்ள சம்பவ ஒன்று இடம்பெற்றுள்ளது .

கனடா நாட்டின் வான்கூவர் பகுதியில் உள்ள நூலகம் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் இது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் .

இதில் ஏழு பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .

பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது.

    Leave a Reply