கனடாவில் பயங்கரம் போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்

Spread the love

கனடாவில் பயங்கரம போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்

கனடா ஸ்காபுரோ பகுதியில் நாற்பது வயதுடைய நபர் ஒருவர் பாதுகாவலர் ஒருவர் மீது போத்தலை உடைத்து அவரது முகத்தில் சரமாரியாக குற்றியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

மேற்படி தாக்குதலை நடத்திய நபரை டொடொரன்டோ காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர் .

போத்தலை உடைத்து காவல்துறை முகத்தில் குற்றிய நபர் மேலதிக விசாரணைகளுக்கு குற்ற தடுப்பு பிரிவினர் உற்படுத்தியுள்ளனர் .

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் முன்னிலை ப்படுத்துவர் என தெறிவிக்க படுகிறது .

    Leave a Reply