கண்ணிவெடி தாக்குதல் – 19 இராணுவத்தினர் உடல்சிதறி மரணம்

Spread the love

கண்ணிவெடி தாக்குதல் – 19 இராணுவத்தினர் உடல்சிதறி மரணம்

நையீரியாவில் ஜிகாத் படைகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பத்தொன்பது அரச இராணுவத்தினர் உடல் சிதறி பலியாகினர்

மேலும் பலர் படுகாய மடைந்துள்ளனர்

அரச இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது

தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதுடன்

சோதனைகள் அதிகரித்துள்ளது

Home » Welcome to ethiri .com » கண்ணிவெடி தாக்குதல் – 19 இராணுவத்தினர் உடல்சிதறி மரணம்

Leave a Reply