கடலில் நீந்தி தமிழகம் சென்ற வாலிபர்

கடலில் நீந்தி தமிழகம் சென்ற வாலிபர்
Spread the love

கடலில் நீந்தி தமிழகம் சென்ற வாலிபர்

இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்றிட பயணித்த படகு மீது ஐந்தாவது தீவில் வைத்து சிங்கள படை சூடு நடத்தியது .

இதில் பயமுற்ற அவர் ,கடலில் குதித்து நீந்தி தமிழகம் கரையை சேர்ந்துள்ளார் .

கடலில் ஒருவர் நீந்தியபடி பயணிப்பதாக, கடல் படைக்கு மீனவர்கள் தகவல் வழங்கியதை அடுத்து , கடல் படையினர் அவரை மீட்டு கரை சேர்த்தனர் .

கடற்படையினர் நடத்திய விசாரணைகளின் பொழுதே ,தமக்கு நடந்த விடயத்தை அவர் தெரிவித்தார் .

மன்னார் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய, கான் என்பவரே இவ்வாறு நீந்தி கரை சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது .

இவரது குடும்பம் மண்டபம் மற்றும் பிறிதொரு முகாமில் உள்ளதாக கடகில் நீந்திய கான் தெரிவித்துள்ளார் .

Leave a Reply