கஞ்சாவுடன் கைதான காவல்துறை அதிகாரி

காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது
Spread the love

கஞ்சாவுடன் கைதான காவல்துறை அதிகாரி

இலங்கை மொனராகலை பகுதியின் காவல்துறை சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கஞ்சா செடியுடன் கைது செய்ய பட்டுள்ளார் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறப்பு அதிரடி படையினரால் ,இந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுளளார் .

மக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவர் ,கஞ்சாவுடன் கைதாகியுள்ள செயல் ,சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .


விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படுகிறார்.

No posts found.