ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 5 மில்லியன் நிதியுதவி – கோட்டா உத்தரவு

Spread the love
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 5 மில்லியன் நிதியுதவி – கோட்டா உத்தரவு

இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் சுமார ஐந்து மில்லியன் ரூபா விகிதம் ஒதுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது ,

நாட்டின் அபிவிருத்தியே தமது முதல் நோக்கு என முழங்கி வரும் கோட்டபாய இந்த வேலைத்திட்டத்தை நடைமுறை படுத்தவுள்ளார் ,

இலங்கையை சுருட்டி தமது பையில் போட்ட இதே கொள்ளையடி கும்பல்கள் அபிவிருத்தி என்ற போர்வையில்

பல மில்லியனை சுருட்டி போடும் கபட நாடகமே இது என நோக்க முடிகிறது ,

அபிவிருத்தியின் மூலமே புரையோடி போயுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என கோட்டா உளறி

திரிவது எவ்விதத்தில் சாத்தியம் என்பதே தமிழர்கள் கேள்விகளாக வீழ்ந்து கிடக்கிறது

Leave a Reply