ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு

ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு
Spread the love

ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக லொறி ஒன்றுக்குள்,
அடைத்து செல்ல பட்டு ,நடத்த பட்ட மனித கடத்தல்
பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

ஆப்கான் நாட்டை சேர்ந்த பதினெட்டு பேர், ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக
பல்கெரியாவில் ,லொறி ஒன்றுக்குள் அடைத்து அழைத்து செல்ல பட்டனர் .

அந்த லொறிக்குள் காற்று ஓட்டம் இல்லாத நிலையில் ,
அவர்கள் யாவரும் மூச்சு திணறி பலியான நிலையில் ,
சடலங்களாக ,பல்கெரியா அதிகாரிகளினால் மீட்க பட்டனர் .

ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு

கடந்த மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான ,
வழக்கு விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ,
தற்போது சடலங்கள் ஆப்கானுக்கு திருப்பி அனுப்பி வைக்க பட்டது .

வெளிநாட்டு வாழ்கை தேடி வரும் நம்மவர்கள் ,
இவ்வாறு உயிர்பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து
செல்கிறது ..

கடல் வழியாக பயணித்த 14.000 பேர் பலியான ,
சோக சம்பவமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .