ஐநாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ,இன்று இலங்கைக்கு எதிராக ஐந்துநானாடுகளினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது .
இந்த பிரேரணை இலங்கைக்கு எதிராக நிறைவேற்ற பட்டுள்ளது .
இந்த வாக்கெடுப்பில் 20 நாடுகள் ஆதரவாகவும் .7 நாடுகள் எதிர்ப்பாகவும் வாக்குகளை அளித்தன .
இந்தியா வழமை போன்று வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை .
மேலும் 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை .
இந்த நிலைப்பாடு இலங்கைக்கு பெரும் இருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
பொய்களை கூறி கால நீடிப்பு செய்து வந்த இலங்கைக்கு ,ஐநாவில் தகுந்த பாடம் புகட்ட பட்டிருப்பதாக நம்ப படுகிறது .
- தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்
- அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
- இலங்கை வந்த அமெரிக்கா யூடுப்பருக்கு இஸ்லாமியர் செய்த இழிவான செயல் video in
- இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in
- தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்