ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்
Spread the love

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்

உலக செய்திகள் |வடகொரியா வரும் சில வாரங்களில் புதிய இராணுவ பயிற்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா உளவு துறை தெரிவித்துள்ளது .

அமெரிக்கா ஜப்பான் ,தென்கொரியா நாடுகள் இணைந்து வடகொரியாவுக்கு ,
மிக பெரும் நெருக்கடியை தருவித்து வரும் நிலையில் ,
வடகொரியா தொடராக ஏவுகணை சோதனைகளை
நடத்திய வண்ணம் உள்ளது .

எதிரிகளிடம் இருந்து ,தமது நாட்டை காப்பாற்றி கொள்ள ,
தமக்கு இவ்வாறான ஏவுகணை சோதனைகள் அவசியமாகிறது என ,
வடகொரியா தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .