ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது ,இதனால் உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதி ஏவுகணைகளினால் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது .
ரசியாவின் பாலத்தை உக்கிரேன் இராணுவம் உடைத்த நாள் முதல், இதுவரை ,உக்கிரேன் தலைநகர் கீவ் ,தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது .
ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்
இன்றும் மூன்று குரூஸ் ரக ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ள நிலையில், பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
கீவ் தலைநகரில் உள்ள அணு மின் மின்சார மையங்களை இலக்கு வைத்து, ரசியா தாக்குதல்களை நடத்திய நிலையில் .உக்கிரேன் பல பகுதி இருளில் மூழ்கியுள்ளது .
மேலும் சில பகுதிகளில் தொலை தொடர்பு சீரற்று காணப்படுகிறது ,என்கின்ற செய்திகள் வெளியாகி வருகிறது .
குளிர் காலத்தில் உக்கிரேன் நாடு முழுவதும், ரசியா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வீழ்ந்து விடும் என்கின்ற கருத்தாடல் வேகமாக பரவி வருகிறது .
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
- பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
- ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்
- வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்
- ஈரானால் சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் இஸ்ரேலுடன் ஈரான் போருக்கு தயாராகிறது பிரிட்டன் அறிவிப்பு
- உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்