எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
Spread the love

எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

ஈரான் நாட்டின் தெற்கு பகுதி கடல் வழியாக
212 000 லீட்டர் எண்ணெய் திருடி சென்ற கப்பல் ஒன்றை ,
ஈரானிய கடற்படையினர் துரத்தி பிடித்தனர் .

இந்த கப்பலில் பயணித்த மாலுமிகள் யாவரும் கைது செய்யப்பட்டு ,
அவர்கள் மீது ஒன்பது குற்ற சாட்டுக்கள் பதிய பெற்றுள்ளன .

ஈரான் கடல் வழியாக அமெரிக்கா நிறுவனங்கள் எண்ணெய் திருடி செல்வதாக ,ஈரான் தொடராக குற்ற சுமத்தி வருவதும் ,
இவ்வாறான கடத்தல் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை தொடர்கிறது .