உலக நாடுகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா

உலக நாடுகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா
Spread the love

உலக நாடுகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா

வடகொரியா திரவ எரிபொருளில் இயங்கும் ,கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகளை தயாரிக்கிறது .

நேட்டோ மற்றும் அமெரிக்கா நாடுகளில் அச்சுறுத்தல் தொடர்வதால்
,அந்த நாடுகளை சென்று தாக்கும்
சக்தி வாய்ந்த ,ராடார்களுக்குள் சிக்காத ,ஏவுகணைகளை தயாரிக்கிறது என தென் கொரியா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

அமெரிக்கா தென்கொரியா இணைந்து ,
போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில்
ஏவுகணை சோதனையை நடத்தியது .

இந்த வருடம் விசேட ஏவுகணை திட்டத்திற்கு,
வடகொரியா பில்லியன் டொலர்களை
ஒதுக்கி இருந்தது .

உலகை தாக்கும் வடகொரியா ஏவுகணை உருவாக்கம் .,உலகை
பதற வைத்துள்ளது .