உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து

உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
Spread the love

உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து

பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட்கிளப் ஒன்றில் ,
உதை பந்தாட்ட வீரர் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டார் .

இந்த கொலை சம்பவத்தை அடுத்து ,
அந்த நைட்கிளப் உரிமம் இரத்து செய்யப் பட்டுள்ளது .

உதைபந்தாத்தா வீர்ரர் அந்த நைட்கிளப்பில் நடனம் ஆடும்
பகுதியில் ,நடனம் ஆடி கொண்டிருந்த பொழுது ,
மர்ம நபர்களினால் கோரமாக குத்தி கொலை செய்யப்பட்டார் .

உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து

குறித்த நைட்கிளப்பில் போதை பொருள் விற்பனை,
என்பனவும் இடம்பெற்று வருவதாகவும் ,
இந்த நைட் கிளப் ஒரு பாதுகாப்பபு அற்றது ,
என காவல்துறையினர் தெரிவித்து அதன் உரிமம்,
அந்த கவுன்சிலனினால் இரத்து செய்யப் பட்டுள்ளது .

நைட் கிளப் பாதுகாப்பு விதிகள் ,சீரற்று காணப்பட்டமையே இந்த கொலைக்கு கரணம் என கண்டறியப்பட்டுள்ளது .

மீள இந்த கிளப் இயக்க பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக,
மறு பரிசீலனை செய்த பின்னரே தீர்மானிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .