உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்

உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்
Spread the love

உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்

உக்ரைன் இராணுவத்தினர் தொடர்ந்து ரஸ்யாவுடம் போராடுவதற்கு ,பீரங்கி குண்டுகள் வாங்கிட
260 மில்லியன் யூரோக்களை வழங்குகிறது .

155 மிமீ பீரங்கி குண்டுகளை அதிகமக உக்ரைன் இராணுவம் பயன் படுத்தி வருகிறது .


நாள் ஒன்றுக்கு மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் எறிகணைகளை வீசி வருகிறது
மணித்தியாம் 200 பீரங்கி குண்டுகளை சராசரியாக வீசிய வண்ணம் உள்ளது .

இதனால் ,இந்த கணக்கின் அடிப்படையில் பீரங்கி குண்டுகளை வழங்கிட
நெதர்லாந்து முடிவு செய்த்துள்ளது

உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்

எதிர் வரும் ஏழுமாதத்திற்கு ஒரு மில்லியன் எறிகணைகளை வழங்கிட ,
ஐரோப்பிய யூனியன் தயராகி வருகிறது .
மூன்று கட்டமாக இந்த குண்டுகளை வழங்க படவுள்ளன .
இந்த ஆட்டிலறி குண்டுகள் 24 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை ,

இவ்வாறான ரங்கியை மீட்ட விடுதலை புலிகள், பலாலி வவுனியா விமானதளங்களை குறி வைத்து
தாக்கி சிங்கள படங்களை அலறவிட்டமை குறிப்பிட தக்கது