உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
Spread the love

உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரனுக்கு அவசர உதவியாக மேலும் 300 மில்லியன் டொலர் ,
பெறுமதியான ஆயுதங்களை
அமெரிக்கா வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
சில வாரங்களில் இந்த நவீன ஆயுதங்களுக்கரைன் வந்தடையும் .

இந்த ஆயுத தொகுதியில் ,பட்ரியட் ஏவுகணைகள் ,
வான் தடுப்பு ஏவுகணைகள் .155 பீரங்கி எறிகணைகள் ,
உள்ளிட்டவனி முதன்மை பெறுகின்றன .

ரஷ்ய தலைநகர் மஸ்கொவ ,உக்ரைன் விமானங்கள் ,
தாக்கிய 48 மணித்தியாலத்தில் ,இந்த மிக பெரும் ,
ஆயுத உதவியை ,அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஸ்யாவுக்குள் நெருக்கடி தரும் தாக்குதல்களை ,
உக்ரைன் மேற்கொண்டது, தமக்கு கிடைத்த வெற்றியக அமெரிக்கா
கருதுகிறது .

அதனால் ரஸ்யாவின் நாடித்துடிப்பை ஆழம் பார்க்க ,
மேலும் நவீன ஆயுதங்களை வழங்கிட ,
இவர்கள் தயாராகி வருகின்றனர் .

உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

புட்டீன் அடுத்து ,தனது ஆட்டத்தை ஆரம்பிக்க ,
இவர்கள் எண்ணையை ஊற்றி விடுகின்றனர் .
விளங்கும் படி சொல்ல போனாலே, எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்ற பட்டுள்ளது .

ரஷ்ய தனது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ,
தனது தாக்குதல்களை, வேகப்படுத்த வேண்டிய நிலைக்கு ,
செல்லவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

உக்ரைனால் , ரஸ்யாவின் உள்கட்டமைப்புக்கள் சிதைக்க படும் ,
அணு ஆயுத தளங்கள் கூட தாக்க படலாம் ,அவ்வாறு தாக்க பட்டால் ,
அதுவே ரஸ்யாவுக்கு மிக பெரும் அவமானமாக மாற்றம் பெறும் ,
அத்துடன் இராணுவ சமன் நிலையில் பெரும் சறுக்கலை ஏற்படுத்தும் ,
அதற்க்கு முன்னதாக ,விழித்து கொள்ள வேண்டிய நிலைக்கு ரஷ்ய தள்ள பட்டுள்ளது .

மேற்குலக நாடுகள்,ரஸ்யாவை ரவுண்டு கட்டி அடிக்க ,
முழு வீச்சாக செயல்படுவதை ,ரஷ்ய தலை
நகர் தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன .