உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்
உக்கிரைன் நாட்டின் தலைநகர் கீவ் ,நர்சரி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ,
உக்ரைன் உள்துறை அமைச்சருடன் 18 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் உள்ள நர்சரி மற்றும் குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகே உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர் .
உயிர் நீத்தவர்களில் மூன்று சிறுவர்களும் உள்ளடக்கம் பெறுகின்றனர் .
உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்
உக்ரைனின் உள்துறை மந்திரி மற்றும் ,
பிற மூத்த அமைச்சக அதிகாரிகளான ,
உள்நாட்டு விவகார அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி,
முதல் துணை அமைச்சர் யெவ்ஜெனி யெனின் ,
மற்றும் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோர் பலியானவர்களாவர் .
இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 29 பேர் உள்ளனர்
15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் .
ரசியா இந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தி இருக்கலாமா என கருத படுகிறது .