உக்கிரேனுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணகளை பொருத்தும் அமெரிக்கா
உக்கிரேன் இராணுவத்திற்கு அமெரிக்கா இராணுவம் , வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பொருத்திய வண்ணம் உள்ளது .
இந்த வான் தடுப்பு ஏவுகணைகள் மூலம் ,ரஸ்யாவின் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியும் என அமெரிக்கா கருதுகிறது .
அதனால் பல மில்லியன் அமெரிக்கா டொலர்கள் செலவில் ,இந்த ஏவுகனை தடுப்பு பாதுகாப்பு வலையத்தை ,அமெரிக்கா நிறுவி வருகிறது .
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ரஸ்யாவுக்கு மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .