உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்
Spread the love

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனில் ரசியா இராணுவம் நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

குளிர்காலத்தை மையப்படுத்தி தமது தாக்குதல்களை வேகப்படுத்தியுள்ள ,ரசியாவின் நிலைப்பாட்டை அடுத்து ,தற்பொழுது அதனை முறியடிக்கும் முகமாக புதிய ஏவுகணைகளை பிரிட்டன் வழங்குகிறது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்

400 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஆயுத உதவிகள் உக்கிரேனுக்கு வாழுங்க படும் என ,பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில் ,இந்த ஏவுகணைகள் வழங்க படுகின்றன .

இவை 180 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணைகள் என்கிறது பிரிட்டன் .

மிக பெரும் தாக்குதலுக்கு ரசியா தயாராகி வரும் நிலையில் ,அதனை முறியடிக்கும் நகர்வுகளில் ,பிரிட்டன் அமெரிக்கா கூட்டாக இணைந்து செயல் பட்டு வருகின்றன .

தமது போராயுதங்களை உதவி என்கின்ற போர்வையில் , இந்த வல்லாதிக்க நாடுகள் சோதனை செய்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது .