உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா
உக்கிரேன் நாட்டின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க்,
பிராந்தியங்களில் இருந்து,
300 குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஸ்யா கடத்திச் சென்றுள்ளது .
குறித்த சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என,
கூறி மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி வருகிறது.
உக்கிரேனில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு,
என கூறியே ,ரசிய படைகளினால் ,இந்த சிறுவர்கள்
அழைத்து செல்ல பட்டுள்ளனர் .
உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா
இந்த சிறார் கடத்தல் மிக பெரும் அப்பட்ட போர்க் குற்ற மீறலாகும் என,
உக்கிரேன் தெரிவித்து வருகிறது .
முள்ளி வாய்க்கால் இறுதி போரில் காயமடைந்த தமிழ் மக்களை ,
சிங்கள இராணுவ பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து செல்ல பட்டது போன்ற செயலாக ,
இதனை கூறலாம் .
அவ்வாறே தமது மனித நேய உதவி இது என்கிறது ரசியா .
ஆனால் எதிரியான உக்கிரேனோ இது கடத்தல் என்கிறது .
பத்து மாதங்கள் கடந்து பயணிக்கும் போரில் ,
இவ்விதமான பரப்புரை பட்டாசு வெடிகளுக்கு பஞ்சம் இல்லாது கழிகிறது .