ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்

ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
Spread the love

ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்

உலக செய்திகள் |ஈரானில் உள்ள முப்பது பாடசாலைகளை சேர்ந்த மாணவிகள் மீது நச்சு புகை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பாடசாலை மிக அருகில் வைத்து வெளிவந்த ஒருவித ,
நச்சு புகை காரணமாக மாணவிகள் புதிய நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்த சம்பவத்தை அடுத்து மாணவர்கள் பாடசாலை ,
வரவில் வீழ்ச்சி கொண்டுள்ளதுடன் .
பல பாடசாலைகள் அடித்து மூட பட்டுள்ளது .

இது இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட வலிந்து தாக்குதல் ,நடவடிக்கையில்
ஒன்றாக இருக்கலாம் என நம்ப படுகிறது .