ஈரானில் 209 பேருக்கு தூக்கு தண்டனை அதிர்ச்சியில் உலகம்
ஈரானில் பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான 209 பேர் இந்த ஆண்டின்இதுவரையான கால பகுதியில் தூக்கில் மாட்டி மரண தண்டனை
விதிக்க பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை,
கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது
வாரம் ஒன்றுக்கு பத்து பேருக்கு,
தூக்கு தணடனை வழங்க படுவதாக அறிவித்துள்ளது .
கடந்த வருடம் மட்டும் 580 பேர் தூக்கிலிட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
அணைத்து உலக விதிகளை மீறி, ஈரான்
இவ்விதமான கொடிய மரண தணடனையை வழங்கி
வருவது, மனித குலத்திற்கு எதிரான செயல் என கவலை வெளியிட்டுள்ளது .